ATM அருகில் சிறுவர்கள் விளையாடி கொண்டுருப்பார்கள். நீங்கள் ATM-ல் இருந்து பணம் எடுத்துகிட்டு வரும் போது, ஒரு சிறுவன், ஒன்றும் தெரியாது போல, தண்ணியை உங்கள் டிரஸ் மேல பீச்சி அடிப்பான்.... உடனேயே, இன்னொரு சிறுவன் ஓடி வந்து, 'சார் உங்க டிரஸ் அழுக்கா போச்சு சார், நான் துடைச்சி விடுகிறேன்' இன்னு சொல்லி சுத்தம் செய்ய (நடிக்க), இன்னொருவன் உங்க சட்டை பையில் இருந்த பணத்தை சுட்டு விட்டு ஓடி விடுகிறான்...
15 முதல் 20 வயது உள்ள இளம் சிறுவர்கள் இந்த திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றும் ATM -ல் பணம் எடுப்பர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீஸ் எச்சரித்துள்ளது...
அடுத்தடுத்து சில சம்பவங்கள், இது போன்று ஆந்திரா எல்லை ஓரத்தில் நடந்துள்ளது.... உஷார் மாம்ஸ்.... ... உஷார் ...













0 பின்னூட்டங்கள்