வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. கதைப்படி பாதி படம் ஆஸ்திரியாவில் நடக்கின்றன. இதனால் தொடர்ச்சியாக 40 நாள்கள் ஆஸ்திரியாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக வெங்கடேஷ் த்ரிஷா மற்றும் படக்குழுவினர் ஆஸ்திரியா சென்று விட்டனர். ஒரே கட்டத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னை திரும்புகிறார் த்ரிஷா. அடுத்து உடனடியாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் "கட்டா மிட்டா' இந்தி படத்தில் நடிக்கிறார். ஆடுகளம் படத்திலிருந்து விலகிய அவர் புதுப்படம் எதையும் ஓப்புக்கொள்ளவில்லை.
[நன்றி: தினமணி]











0 பின்னூட்டங்கள்